மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கேட்டு மனுகொடுக்கச் சென்ற மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் மற்றும் வட்டக்குழு உறுப்பினரை தரக்குறைவாகப் பேசிய வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.